வட மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் 75 கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில், வவுனியா மாவட்டத்தில் 29 பேரும், யாழ்.மாவட்டத்தில 27 பேரும் என உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.மேலும், வடமாகாணத்தில் நேற்று (06) 11 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.
இதில், யாழ்.மாவட்டத்தில் 5 பேரும், வவுனியா மாவட்டத்தில் 3 பேரும், முல்லைத்தீவில் 2 பேரம் என மொத்தமாக 11 பேர் உயிரிழந்தனர்.
இதனால் வடமாகாணத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 488 ஆக உயர்வடைந்துள்ளது.
Comments
Post a Comment